வாசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைத்து தளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

Avatar

thooya / Published

Joined: 2008-07-29    
Total links: 92 Published links: 24 Comments : 4
Votes: 328 Published votes: 51
Last 5 people to view this profile: melbkamal
எங்க ஊர்ல எள்ளுருண்டை மிகவும் பிரபலம். ஊர் கதையை கொஞ்சம் நிறுத்திவிட்டு புலம்பெயர் நாடுகளில் பார்க்கலாமே. எந்த ஒரு ஈழத்து கடைக்கு சென்றாலும் அங்கு எள்ளுருண்டை இல்லாமல் போகாது. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் அன்பு சகோதரன் read more »
பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.
பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பி read more »
இதெல்லாம் ஒரு முன்னோட்டம் தான். வேண்டிய மட்டும் படத்தில் உள்ளவர்களை கலாய்க்கலாம். ரொம்ப நல்லவங்க எல்லாருமே. கிகிகிகி
யார் இந்த நெடுக்காலபோவான் என நீங்கள் கேட்கலாம். காரணம் வலைப்பூவில் நெடுக்ஸ் எழுதுவதில்லை. அவரின் நண்பர் குருவிகளது வலைப்பூவில் சமயங்களில் வருவதோடு சரி. நெடுக்காலபோவான் என்னுடைய யாழ்.கொம் சகோதரர். சிலநாட்களின் முன்னர் உடாங் ச read more »
கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்படிதான் என்ட மனிசன். எனக்காக எதையும் செய்வார், ஆனால் ஊருக்கு எங்கட மக்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்றால் மட்டும், மனிசன் அசைய மாட்டுது. சரி நானும் அதிகம் இவரிட்ட எதிர்பார்க்க கூடாது தானே? எ read more »
சென்ற பதிவில் நண்பர் சஞ்சய் "உடாங் சம்பல்" என்றால் என்ன என்ன கேட்டிருந்தார்? அது வெறும் உணவல்ல..எனக்கு ஒரு பிரம்மாஸ்திரம் என்பதை இப்பதிவின் மூலம் சொல்லிக்கொள்கின்றேன்.
சமையல் என்றது எத்தனை பெரிய விசயம் என்று உங்களுக்கே தெரியும். வலைப்பூக்களையே எடுங்க, சமையல் வலைப்பூக்களில் மறுமொழிகள் வருதோ இல்லையே, பல பார்வையாளர்களா read more »
பல வருடங்களுக்கு பின்னர் நான் தேடி கண்டுபிடித்த என் சொந்ததை அழித்துவிட்டீர்களே பாவிகளே.. என் தங்கையுடன் பலியான அனைத்து குழந்தைகளுக்கும் இப்பத்திவை