தமிழிஷில் ஆண்டுதோறும் பதிவர்களுக்கு அங்கீகாரம்

மதம்,பற்றி,பெரியார் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்

இது ஒரு மக்கள் பல்கலைக் கழகம் உங்கள் பங்களிப்பு என்ன? கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம். மக்கள் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம். 1988 இ மேலும் »
தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவு ஊட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன?
இப்படி Word of the டே !! (புது வார்த்தைகள் ,விளக்கம் ,அதன் பயன்பாடு குறித்து தெரிந்து கொள்வோமா?) இதற்கு நாம் செய்ய வேண்டியது : டெஸ்க்டாப் மீது mouse வைத்து

பெரியார் ஒளிர்கிறார் தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவு ஊட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் எ மேலும் »
மதத்தின் பேரால், சாத்திரத்தின் பேரால், நாம் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்கிறோம். இதைப் பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் கவலைப்படுவதில்லை. ஏதோ தங்களுக்குப் பதவி, பணம் கிடைத்த மேலும் »
இனி என் சமுதாயத்தைப் பற்றி பேசுகிறேன். நாங்களெல்லாம் மதத்தாலும் சாஸ்திரத்தாலும் சட்டத்தாலும் இந்துக்கள் என்ற பட்டியலில் அடைப்பட்டிருக்கிறோம். மற்ற மதங்களைப் போலவே இந்த மதமும் இந்தியா அல்லாத திராவிட நாடு அல்லாத மேலும் »
நான் இதற்குமுன் இந்த ஊருக்கு (வீரகலூர்) வந்ததில்லை. இந்த ஊர் மக்கள் நான் வர வேண்டும் என்று வெகு ஆவலாய் இருப்பதாகவும், ஆகவே ஒருமுறை வரவேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டதால், என்னுடைய திருச்சி மாவட்ட சுற்றுப் மேலும் »
எந்திரன் படப்பிடிப்பு பற்றி தொடர்ந்து தனது வகைப்பக்கங்களில் எழுதி வரும் இயக்குனர் ஷங்கர், ஏப்ரலில் எந்திரன் இசையை வெளியிட இருப்பது பற்றி வாய்திறக்காமல் இருகிறார். படத்தின் இசையை ஹாலிவுட்டில் வெளிடலாம் என்று ரஜ மேலும் »

தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியர்கள் என்றும், சமயாச்சாரியர்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர்களாவது இ மேலும் »
எனது முந்தையப் பதிவில் பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இட்ட ஒரு பின்னூட்டமே இப்பதிவுக்கு காரணம். அப்பின்னூட்டம் இதோ:
1916-இல் தோன்றி பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சியென்றும் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை சங்கம், எப்படி 1926- இருந்து நம்மால் நடத்தப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கதோடு 1936- இல் பிணை மேலும் »



தமிழிஷ்?

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

இடுகைகளை சேர்க்க

சூடான சங்கதி!


உங்கள் மின்னஞ்சலில்  

தினசரி முன்னணி இடுகைகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சலில் பெறலாம். ஈமெயில் முகவரியை அளித்து

பதிவு செய்யவும். இந்த சேவை கூகிள் நிறுவனத்தின் பீட்பர்னர் மூலம் வழங்கபடுகிறது.

சூடான செய்திகள்

இங்கே விளம்பரம் செய்ய


முன்னணி

இங்கே விளம்பரம் செய்ய

இணைப்பு கொடுக்க

Tamilish
Code :
Tamilish - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.