பிரபல படைப்புகள் முழுதும்
அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..
இன்றுமுதல் உங்கள் ஸ்டார்ஜன் வலைச்சரத்தில் ஒருவார காலம் அலங்கரிக்கப்போகிறேன். திரு. சீனா அய்யாவின் ஆசியினாலும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களினாலும் இன்று வலைச்சரத்தில் ப
மேலும் »
தண்ணீரை தரையில்கொட்டி
கிள்ளிவிட்டு,,,,,,,,,,,,
அப்ப செந்திலுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. நான் அப்பாவிடம் கேட்டேன் இந்த தண்ணியை அப்படியே குடிக்கலாமா என்று (ஏன்னா பள்ளியில் சுத்திகரிப்பு முறைகளை பற்றி பாடம் நடத்தியிருந்தாங்க). எல்லோரும் சிரித்தார்கள்.
நேரம் ஓடியிருந்தது
கூடவே மனதும் தான்
உலகம் வெப்பமாதல், அதனால் வரப்போகும் ஆனால் நாம் சந்திக்க இயலாத விளைவுகள் என்று எல்லா கூறுகளையும் மெல்ல மெல்ல ஆராய்ந்து பார்க்க வைத்த எண்ணங்களே இந்த இடுகையின் வித்து,
முதல்நாள் இரவே தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்கவிடவும்.காலையில் தண்ணீர் நன்கு வடிந்து கெட்டித் தயிர் கிடைக்கும்
சண்டை வேண்டாம். உக்கிரம் வேண்டாம். வா.. கை குலுக்கு. என்ன வழி ஆராயலாம். குறைந்த பட்சம் உன் மன இறுக்கம் தளர்த்துகிறேன். உன் பலம் புலப்படும். வெளியில் பணம் பல ரூபத்தில் காத்திருக்கிறது.
உன் சாயலைப்போல் தெரியும்
பெண்களிடமெல்லாம்
ஏதாவது பேசிவிடுகிறேன்
பெண்கள் தினத்தை ஒட்டி என்னையும் கட்டுரை எழுத அழைத்திருக்கும் வினவுத் தோழர்களுக்கு என் நன்றி
வாங்க முருங்கைப்பூ பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முருங்கைகீரை காம்பு சூப் சுகப்பிரசவத்திற்கு மிகவும் நல்லது.
மெலிந்த தேகமென
கிடக்கிறது
அப்பாவின்
குற்றால ஈரிழைத்துண்டு
தமிழிஷ்?
தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.




























