ஓட்டுகள் தொடர்பாக
அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்
Blogger.com பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை
Blogger.com பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை
Popular Tamilnadu News
Category: Tamilnadu News
ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குப் போடப் போகிறார்கள். இதையாவது பாராட்டுவீர்களா?
"ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும் விஷயத்தை கண்டிப்பாகப் பாராட்டுவேன். ஆனால், இப்போது அறிவித்துள்ள இந்தத் திட்டமும் கலைஞர் ஓட்டுக்காக அறிவித்துள்ள திட்டம்தான். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துவிட்டு, அதை சமைத்துச் சாப்பிடத் தேவையான மளிகைப் பொருட்களை 90 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. அதுமட்டுமன்றி, கேஸ் கிடைக்கிறதா என்றால், பதிவு செய்த அறுபது நாள் கழித்து கெஞ்சிக் கூத்தாடி வாங்கும் நிலையில் இருக்கிறோம். இப்படி மக்களை ஏமாற்றும் கலைஞர் ஆட்சியில் விவசாயிகளும் செத்துச் சுண்ணாம்பாகி வருகிறார்கள். முன்னரே கலைஞர் எழுதிய `கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா?' என்ற வசனத்தை நம்மூர் விவசாயிகளுக்காகவே எழுதியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.''..................
What is Tamilish?
தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.
Type in Tamil Here
Type here and copy text. eg: Type "Amma + Space bar" will give tamil word "அம்மா".
Open a new window

























Comments
நண்பரே... அந்த blue கலர் எழுத்துகள் கண்ணை கூச வைக்கின்றன. படிக்க முடிய வில்லை. வேறு வண்ணத்திற்கு மாற்றவும்
நன்ற கில்லி ... தங்கள் கருத்திற்கு நன்றி .இனி மாற்றி விடுகிறேன்
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்ப பூ சக்கரை! விஜயகாந்த் கருத்துக்கள் அப்படித்தான்!
தமிழ்நாட்டு மக்களுக்கு 65 ருபாய் கொடுத்து டாஸ்மாக் கடையில் மது வாங்க காசு இருக்கிறது
வீட்டில் அரிசி வாங்க மட்டும் காசு இல்லை ,அதனால் கலைஞர் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த காசில் ஒரு ருபாய்க்கு அரிசி கொடுக்கிறார்
இது புரியவில்லையா? திரு.விஜயகாந்த் அவர்களுக்கு