வாசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைத்து
தளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரபல தமிழகம்
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்கள் சங்கக் கடனை அடைக்கவும், புதிய கட்டிடம் கட்டவும் நிதி வசூல் செய்ய வெளிநாடுகளை நட்சத்திர இரவு நடத்தி வசூல் செய்த தொகை எவ்வளவு தெரியுமா?
What is Tamilish?
தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.
சுட்டிகள்
தமிழில் டைப் செய்ய
Blogger.com பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை பற்றிய தகவல்கள்
ஓட்டுகள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்


























Comments
மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கும் சில நண்பர்கள் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் நன்கொடை அளித்து உள்ளனர். திரை உலகினருக்கு என்ன குறைச்சல் என்று தெரிய வில்லை...
இதோ ஒரு செய்தி
//முன்னணி நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி, இயக்குனர்கள் பலரையும் கடும் கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது. ‘கற்றது தமிழ்’ ராம், வேல்முருகன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் தங்களுடன் உதவி இயக்குனர்களையும் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகம் முன் திரண்டு நின்று கோஷம் எழுப்பினார்கள். இயக்குனர் பாரதிராஜா பாலா, சேரன் உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்கள் நேரடியாக அந்த பத்திரிகை ஆசிரியரை சந்தித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.
அப்படியென்ன செய்தியை வெளியிட்டது அந்த நாளிதழ்? ஈழத் தமிழர்கள் நலனுக்காக தனது சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்த இயக்குனர் விஜய.டி.ராஜேந்தர், ரூபாய் 50 லட்சத்தை ஈழத் தமிழர்கள் நிவாரண நிதியாக அளிக்கிறார். அதுமட்டுமல்ல, இயக்குனர்கள் சேரன், அமீர், பாரதிராஜா ஆகியோரும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கவிருக்கிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. “யோவ்.... நான் எப்பய்யா அப்படி சொன்னேன்? கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என்று எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்தால்கூட ஐம்பது லட்சம் சம்பளம் தர மாட்டாங்க எனக்கு. அப்படியிருக்கும்போது நான் இப்படி சொல்வேனாய்யா?” என்று அழாத குறையாக புலம்புகிறார் ராஜேந்தர்.
‘ஈழத் தமிழர்கள் நலனுக்காக நாங்கள் குரல் கொடுப்பதை கொச்சைப்படுத்துகிறது அந்த நாளிதழ்...’ இவ்வாறு தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இயக்குனர்கள். //
ஊமகுசும்பு வேலை பாக்குறதுல தினமலரை மிஞ்ச முடியாது. இயக்குனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் :)
Well Said !!!!!
நம்ம ஆளுங்கள என்னனு சொல்றது
//அப்படியென்ன செய்தியை வெளியிட்டது அந்த நாளிதழ்? ஈழத் தமிழர்கள் நலனுக்காக தனது சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்த இயக்குனர் விஜய.டி.ராஜேந்தர், ரூபாய் 50 லட்சத்தை ஈழத் தமிழர்கள் நிவாரண நிதியாக அளிக்கிறார். அதுமட்டுமல்ல, இயக்குனர்கள் சேரன், அமீர், பாரதிராஜா ஆகியோரும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கவிருக்கிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. “யோவ்.... நான் எப்பய்யா அப்படி சொன்னேன்? கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என்று எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்தால்கூட ஐம்பது லட்சம் சம்பளம் தர மாட்டாங்க எனக்கு. அப்படியிருக்கும்போது நான் இப்படி சொல்வேனாய்யா?” என்று அழாத குறையாக புலம்புகிறார் ராஜேந்தர்.//
ஹா ஹா ஹா ஹா
இவ்வளவு தான் தர வேண்டும் என்று யாரையும் நாம் கட்டாய படுத்த முடியாது. இன, மனித உணர்வு உள்ளவர்கள் தாமே முன் உவந்து அளிப்பர் . இதை வெளியிட்டு நம்மை நாமே ஏன் சிறுமை படுத்தி கொள்ளவேண்டும்?
நன்றி
பாலா
நன்றி abcd,
நன்றி பரசு,
நன்றி மிர்துளா,
நன்றி அர்னால்ட் எட்வின்,
நன்றி கிரிஜா நெட்,
நன்றி சாய்ரா பாலா,
நடிகர்கள் மக்களுக்குத் தரக் கடமைப் பட்டவர்கள் என்பதே எனது கருத்து, எனது பதிவிலும் அதைத்தான் வலியுறுத்தினேன் , பதிவை ஒரு முறை படியுங்கள் தோழரே,
உண்மை தான் நண்பரே நான் சொன்னதன் பொருள் இந்த "தரமில்லா மனிதர்களை பற்றி ஏன் பேசுவானேன்? என்று
நன்றி ராஜு
பாலா